Friday 16 August 2013

புதிய பென்ஷன் மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி ஆக. 23ல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

புதிய பென்ஷன் எதிர்ப்பு நடவடிக் கைக் குழு கூட்டம் செவ்வாயன்று (ஆக. 13) சென்னையில் சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ தலைமை யில் நடைபெற்றது.கூட்டத்தில் மத்திய - மாநில
அரசு ஊழியர், ஆசிரியர்வங்கிஇன்சூரன்ஸ்தொலைதொடர்புஅரசு போக்குவரத்துமின்சாரம்,ரயில்வே அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர் மானங்கள் வருமாறு:
மத்திய அரசு ஓய்வூதியத்தை தனியார் மயமாக்கும் முயற்சியாக பென்ஷன் நிதி ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேம்பாட்டு ஆணையம் மூலம் புதிய பென்ஷன் திட் டத்தை கொண்டு வந்துள்ளது. இம்மசோ தாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொட ரில் கொண்டு வந்து நிறைவேற்ற முயற்சிக் கும் நடவடிக்கையை இக்கூட்டம் வன் மையாகக் கண்டிக்கிறது.

Monday 5 August 2013

இலஞ்சம் வாங்கமாட்டேன் து.கோபாலகிருஷ்ணன் தினமலரில் பிரகடனம்

இலஞ்சம் வாங்கமாட்டேன் து.கோபாலகிருஷ்ணன்  மாநில துணைத்தலைவர் தமிழ்நாடு மின்ஊழியர் மத்தியமைப்பு  தினமலரில் பிரகடனம்