Thursday 20 December 2012

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) 14வது மாநில மாநாடு!


புதிய நிர்வாகிகள் தேர்வு
மாநாட்டில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத்தலைவராக கே.விஜயன், மாநில பொதுச்செயலாளராக எஸ்.எஸ்.சுப்பிரமணியன், மாநிலப்பொருளாளராக ஈ.அந்தோணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் மாநில துணைப்பொதுச் செயலாளர்களாக எம்.வெங்கடேசன், எஸ்.ராஜேந்திரன், வீ.இளங்கோ, கே.ரவிச்சந்திரன், துணைத்தலைவர்களாக, ஆர்.கருமலையான், ஆர்.குருவேல், வை.பாலசுப்பிரமணியம், டி.அறிவழகன், எச்.ஜான் சவுந்தரராஜன், ஜி.மோகன்ராஜ், எஸ்.ஆனந்தன், பி.கே.சிவக்குமார், ஐ.எம்.ஆர்.கணேசன், ஜி.ராமகிருஷ்ணன், ஆர்.ரவிக்குமார், கே.அம்பிகாவதி, டி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். செயலாளர்களாக து.கோவிந்தராஜூ, ஆர்.ஸ்ரீதர், ஆர்.சிவராஜ், எ.பழனி, எம்.தனலட்சுமி, கே.அருள்செல்வன், வி.மதுசூதனன், எம்.பன்னீர்செல்வம், சி.ஜோதிமணி, டி.ஜெய்சங்கர், எஸ்.வண்ணமுத்து, டி.பழனிவேல், டி.ஸ்ரீதர் மற்றும் ஏ.வீரண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டின் நிறைவில் மாநில துணைப்பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன் நன்றி கூறினார்.
மின் ஊழியர் எழுச்சிப்பேரணி...
கோவையில் நடந்த தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 14 வது மாநில மாநாட்டின் நிறைவாக ஆயிரக்கணக்கான மின் ஊழியர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது. பேரணியின் முகப்பில் அணிவகுத்த தலைவர்கள்.

1 comment: