Thursday 20 December 2012

தீக்கதிர் நாளிதழுக்கு 322 சந்தாக்களுக்கான தொகையை எஸ்.எஸ்.சுப்பிரமணியன் வழங்கினார்.

கோவையில் நடந்த தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 14 வது மாநில மாநாட்டில் தீக்கதிர் நாளிதழுக்கு 322 சந்தாக்களுக்கான தொகையை சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் அ.சவுந்தரராசன் எம்.எல்.ஏ விடம் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் வழங்கினா. உடன் மத்திய அமைப்பின் நிர்வாகிகள் உள்ளனர்

No comments:

Post a Comment