Wednesday, 20 February 2013

ஈரோடு மண்டலத்தில் வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றி

 11 மத்திய தொழிற் சங்கங்கள்  நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., உள்பட 11 தொழிற்ச் சங்கங்கள் 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.  விலைவாசி உயர்வு , தொழிலாளர் நலச் சட்டம் மீறப்படுவதைக் கண்டித்து ஸ்ட்ரைக் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேட்டுர் மின் பகிர்மான வட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 725 பேர்

ஈரோடு மின் பகிர்மான வட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 643 பேர்


கோபிமின் பகிர்மான வட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 
454 பேர்

சேலம் மின் பகிர்மான வட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 604 பேர்

நாமக்கல் மின் பகிர்மான வட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 549 பேர்


No comments:

Post a Comment